பி.ஜே.யை நீக்கியது உண்மையா? ததஜவின் அப்பாவி தொண்டர்களை யா அல்லாஹ் நீ காப்பாற்று.

ரமழானில் அபு ஜஹ்லையும் அவனது கூட்டத்தையும் அழித்தவனே யா அல்லாஹ், தன்னை  அபுஜஹ்லை விடக் கடுமையானவன் என்று சொன்னவனையும் அவனை இப்பொழுதும் ஆதரித்து நிற்கும் கூட்டத்தையும் கூண்டோடு அழிப்பாயாக.!

பி.ஜே.யின் பினாமிகளான ததஜ தலைமையினர் பி.ஜே.யை துாக்கி வீசி விட்டோம் என்று பேசி வருகிறார்கள். அவற்றை பலர் நமக்கு அனுப்பி நம்பலாமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_19.html

பி.ஜே.யின் எல்லா தவறுகளுக்கும் விபச்சாரத்துக்கும் முட்டுக் கொடுத்தவர்கள் லுஹா, எம்.எஸ் சுலைமான், கலீல் ரசூல், செய்யது இபுறாஹீம் போன்ற மேலிட கழிசடைகள்தான்.   

ரமழான் வசூல், பெருநாள் திடல் வசூல் மற்றும் தொடர் வசூல்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காக இந்த ஒப்பாரி. அதுவும் பி.ஜே.யின் அனுமதியுடன். அவரது வழி காட்டுதலின்படி.

எல்லாரும் மண்ணடியை நோக்கி வணங்கி வரம் பெற்று விட்டுத்தான் சகோதரர் பி.ஜே. என்கிறார்கள். விபச்சாரம் செய்தவன் என்று நிரூபிக்கப்பட்ட சூடு ஆறும் முன் விபச்சாரகனை சகோதரர் என்று சொல்கிறான் என்றால்? இவனுக யார்?

28 நிமிட ஆடியோ உண்மை என்று உணர்ந்துதானே அதை மறைக்க தலைமையின் சார்பில் ஆடியோ வெளியிட்டார்கள். அதில் பேசியது பி.ஜே. என்பது இவர்களுக்கு தெரியாதா?

எம்.எஸ். லுஹா, எம்.எஸ் சுலைமான் ஆகிய இரண்டு பேருமே பி.ஜே.க்காக அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள்
https://www.youtube.com/watch?v=Btv21DxakjU&t=32s
வீடியோ ஆதாரம் மட்டுமல்ல மேலப்பாளையத்தைச் சார்ந்த பலரும் இவர்கள் பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள் என்பதற்கு சாட்சி கூறி  உள்ளார்கள். பி.ஜே.யை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களில் முதன்மையானவர்கள் இந்த 2 MSகள்.

அப்பாவி தொண்டர்களை யா அல்லாஹ் நீ காப்பாற்று. உண்மையை மறைத்து தொண்டர்களையும் பொது மக்களையும் ஏமாற்றிய ததஜ தலைமையினர் உண்மையை ஒப்புக் கொள்ளும் வரை அவர்கள் மீது உன் சாபத்தை இறக்கு

குறிப்பாக திருச்சி முபாஹலா நாடகத்துக்கு வந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மீது உன் சாபத்தை இறக்குவாயாக. யா அல்லாஹ்.

பி.ஜே, பாக்கர் மற்றும் தவ்ஹீது மவுலவிகள் மதரஸா மாணவிகளுடனும் உஸ்தாதாக்களுடனும், மற்றும் ரகீபாக்களுடனும் தவறாக நடந்தார்கள் என்று பெண்கள் சம்பந்தப்பந்தமான குற்றச்சாட்டைக் கூறி பி.ஜே.யின் மானத்தை முதன் முதலில் (ஆகாயக்) கப்பலேற்றியவரே ஷம்சுல்லுஹாதான். 

இவர்கள் அனைவர்களும் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்கள். 10 நிமிட ஆடியோப்படி பி.ஜே. ஒரு பெண்ணுடன் பேசினார் என்பதற்குத்தான் ஆதாரம் உள்ளது என்பது போல் பேசி உள்ளார்கள். அதிலேயே சிறுமியுடனும் விபச்சாரம் செய்ததற்குரிய ஆதாரம் உள்ளது.

பாபாவுக்கு மை போட்டு மை போட்டு உள்ளே தள்ளினாலும் வெளியே வந்து விடுகிறது என்று பி.ஜே. சொல்கிறார். 

வாரத்துக்கு ஒன்று வேண்டும் என்கிறார். வேறு பெண்களை பார் என்கிறார். அந்தப் பெண் விபச்சாரியாக மட்டுமில்லாமல் பிற பெண்கைளையும் செட் செய்து விடக் கூடியவளாக இருந்துள்ளாள். 

28 நிமிட ஆடியோ அக்கா தங்கையுடன் விபச்சாரம் செய்தார் என்பதற்குரிய ஆதாரம். 

10 நிமிட ஆடியோ அம்மா மகளுடன் அதுவும் சிறுமியுடன் விபச்சார செய்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

இதுவெல்லாம் அத்தனை தலைமை நிர்வாகிகளுக்கும் முன்பே தெரியும். பாக்கரை நீக்க நடித்த நாடக வீடியோவைப் பாருங்கள் உண்மை புரியும். 

ஒவ்வொரு கால கட்டத்திலும் பி.ஜே. மீதான விபச்சாரக் குற்றச்சாட்டு பிரபலமாகும் போது பாக்கர் மாதிரி ஆட்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பி.ஜே. மீது வந்த விபச்சாரக் குற்றச்சாட்டை திசை திருப்பி விடுவார்கள். லடசங்களை வாங்கி விட்டு போய் விடுபவர்களும் உண்டு. 

தொடர்ந்து நடிக்க கோடிகளை வாங்கியவர்களும் உண்டு. வேலுார் இபுறாஹீம் மாதிரி மானத்தோடு போராடிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. பாக்கருக்கு முழு வீடியோ வெளியிட்டவர்கள் ஏன் வேலுார் இபுறாஹீம் அவர்களின் 8 மணி  நேர வீடியோவை வெளியிடவில்லை?

ஜெரீனா மேட்டர் மறைக்க மறக்கடிக்க ஒரு நாடகம் போட்டார்கள். அதற்கடுத்து 28 நிமிட ஆடியோ வந்து விட்டது. அடுத்து ஒரு நாடகம் போட்டு திசை திருப்பினார்கள். 

10 நிமிட ஆடியோ குடும்ப விலாசத்துடன் வந்ததால் வசமாக 2 தரப்பும் மாட்டிக் கொண்டார்கள். 

பெரிய குடும்பமாம் அண்ணன் தம்பிகள் உள்ளார்களாம், நல்ல நிலையில் உள்ளார்களாம் எல்லாம் இருந்து என்ன பயன். இருக்க வேண்டியது அல்லவா இருக்க வேண்டும். அது இருந்தால், ஆம் மானம் ரோஷம் சூடு சுரணை அந்த குடும்பத்தாருக்கு இருந்திருந்தால் இந்நேரம் பி.ஜே.யை உள்ளே தள்ளி இருப்பார்கள்.

இவர்கள் செய்த கேடு பி.ஜே். விபச்சாரம் செய்திருந்தாலும் சொர்க்கம் புகுவார் என்று ததஜவினர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். 10 நிமிட பெண்ணின் குடும்பத்தாருக்கு இல்லாத ரோஷம் உனக்கு எதுக்குடா என்று நம்மைப் பார்த்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மானம் இல்லை ஏனெனில் அவர்கள் ததஜவில் ஊறியவர்கள்.

தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து பிஜெ நீக்கப்பட்டால் இயக்கத்திற்குள் பூகம்பம் வெடிக்கும் புயல் அடிக்கும் என கனவு கண்டார்கள் என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

எங்கேடா நீக்கினீர்கள். மேலாண்மையில் எவனுக்குடா அவரை நீக்க ஆண்மை இருக்கிறது. ஆண்மையற்ற முண்டங்களாக பிணம் திண்ணி கழுகு போல் பணம் திண்ணிகளாக நீங்கள் இருந்ததால்தானடா கூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். 

ததஜவின் கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் பி.ஜே.யிடம் அல்லவா விட்டு வைத்துள்ளீர்கள்.  நீங்கள் உண்மையாளர்கள் என்றால் அவரை போலீஸில் ஒப்படையுங்கள்.

மேலாண்மையில் எவனுக்காவது மானம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். மேலாண்மையினர்தான் பி.ஜே.க்கு டாபர் மாமாக்களாக இருந்தார்கள் என்று கோர்ட்டில் நிரூபிக்கிறேன்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.