ரமழான் ஜிஹாது செய்ய தடை செய்யப்பட்ட மாதமா? ஈமான் முக்கியமா? சீமானாய் வாழ்வது முக்கியமா?

இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம்  யாரால் ஜெயிலுக்கு போனார்எதற்காகப் போனார் புனித மாதங்களுக்கு நிகர் புனித மாதங்களேயாகும். எனவே புனிதமான அந்த 4 மாதங்களில் போர் (சண்டை செய்யக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ளான் (2:194) 

ஜிஹாது எனும் அறப்போர்  (நீதிக்காக  சண்டை) செய்ய தடை செய்யப்பட்ட 4 மாதங்களில் கூட வரம்பு மீறி சண்டைக்கு வருபவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றுதான் அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான்.
http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_18.html 

போர் (சண்டை) செய்ய தடை செய்யப்பட்ட 4 மாதங்கள் ரஜப், துல்காயிதா, துல்ஹஜ், முஹா்ரம் ஆகிய 4 மாதங்கள்தான்.   ரமழான் நீதிக்காக சண்டை செய்ய தடை செய்யப்பட்ட மாதம் கிடையாது.

ரமழான் மாதத்திற்குரிய சிறப்பு என்னவென்றால் ஏனைய மாதங்களில் செய்யும் அமல்களை விட பன்மடங்கு கூலி ரமழானில் கிடைக்கிறது

தொழுகை நோன்பு போல் ஜிஹாதும் ஒரு அமல்தான். ஜிஹாதுகளில் மிகச் சிறந்த ஜிஹாது அக்கிரமக்கார அரசனுக்கு முன்னால் உண்மையை எடுத்துச் சொல்வது என்று நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

சாதாரண நாட்களில் அக்கிரமக்காரர்களை எதிர்த்து நிற்கும்பொழுது கிடைக்கும் நன்மையைவிட நோன்பில் அக்கிரமக்காரர்களை எதிர்த்து நிற்கும்பொழுது கூடுதல் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மண்ணடி அப்துல்லாஹ் யாரால் ஜெயிலுக்கு போனார் எதற்காகப் போனார் என்பது எல்லாருக்கும் தெரியும்

இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் யாரால் ஜெயிலுக்கு போனார் எதற்காகப் போனார் என்பது யாருக்காவது தெரியுமா? சிறையில் உள்ள அவருக்குத்தான் தெரியுமா?

இந்த அக்கிரமக்காரன் எப்படி மண்ணடி அப்துல்லாஹ்விடம் ஒதுங்கி விடுவதாகக் கூறி விட்டு எப்படி மீண்டும் வந்தானோ அது போல் வருவான். இதை ஆடியோ வெளியீட்டாளர்களிடம் ஆடியோ வெளியிட வைத்தவர் அன்றே கூறினார். அப்பொழுது ஆடியோ வெளியீட்டாளர்கள். வரமாட்டான் என்று உறுதியாகச் சொல்லி உள்ளனர்.

பெண் தரப்பினரில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒரு சாரார் செயல்பாடுதான் எல்லாருக்கும் தெரியும்

இன்னொரு சாரார் வழக்கறிஞர் குழுவுடன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி மீடியாவுடன் போலீஸ் வந்து லைவில் அரஸ்டு பண்ணி மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
 
அந்தச் செய்தி தெரிந்த பிறகுதான் பி.ஜே.யிடம் பணம் புடுங்கி திண்ணும் உயர் மட்டக்குழு பி.ஜே.யின் உத்தரவுப்படி என்ன குற்றம் என்று சொல்லாமல் நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை விட்டது.
.
இந்த நாடக அறிக்கை வந்ததும் அனைவரும் ஆப் ஆகி விட்டார்கள். இனிமேல் பொது வாழ்க்கைக்கு வர மாட்டான் என்றார்கள்

குற்றவாளி பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பது இந்திய சட்டமும் அல்ல இஸ்லாமிய சட்டமும் அல்ல

மண்ணடி அப்துல்லாஹ்வை ஏமாற்றி மீண்டும் வந்தது போல் மீண்டும் வருவதற்கான வேலையை பி.ஜே.யும் ஆரம்பித்து விட்டார்.

ஆங்காங்கே இளைஞர்கள் அழுவது போன்ற நாடகங்கள் நடத்தி வீடியோ வெளியிட வைத்துள்ளார். விகடனிலும் காசு கொடுத்து விளம்பரம் போட்டுள்ளார்.  

விகடனில் பி.ஜே. காசு கொடுத்து போட்டுள்ள விளம்பரத்தை எல்லாருமே செய்திகள் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பி.ஜே.யின் புரோக்கர் மாமாக்கள் அந்த அளவுக்கு சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பி.ஜே. மூலம் பதவி வகித்து வரும் மலேசிய பிறப்பு மாமா பயல் ஒரு நாளிதழில் தொடராக வந்த செய்தியை வர விடாமல் இருக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளான். 

குறிப்பாக பெண்கள் கல்லுாரியின் உள்ளே இரவு நேரங்களில் பி.ஜே. தங்க வைத்து காவல் காத்த கபோதிகள் பற்றிய செய்தியை வர விடாமல் ஆக்கி இருக்கிறான்.

16.5.18 அன்று புதிய தலைமுறை நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பி.ஜே. செக்ஸ் ஆடியோ பற்றி விவாதம் நடந்துள்ளது. அதை வெப்சைட்டில் இருந்து எடுக்க வைத்து விட்டார்கள்.

அரசியல்வாதி, ஆலிம்ஸா என பல வேடங்களில் வலம் வரும் அத்தனை டாபர் மாமாக்களும்  அடையாளம் காட்டப்பட வேண்டிய நேரத்தில் அடையாளம் காட்டப்பட வேண்டிய இடத்தில் மிகச் சரியாக அடையாளம் காட்டப்படுவார்கள். அல்லாஹ்வின் சாபமும் அவர்கள் மீது இறங்கும்.

பி.ஜே.க்கு பெண்களைக் கூட்டிக் கொடுத்த டாபர் மாமாக்கள் இப்பொழுது வேறு ஒரு புரோக்கர் வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள். 

பி.ஜெ.யிடம் உள்ள கோடான கோடி பணங்களை அயல்நாடுகளுக்கு கடத்துவதுதான் அந்த வேலை. அதில்தான் அத்தனை ஜடாமுடிகளும் துரிதமாக ஈடுபட்டுள்ளார்கள்.

பி.ஜே. நீக்கப்பட்டார் துாக்கி வீசினோம் என்பதெல்லாம் அப்பாவி தொண்டர்களை ஏமாற்ற விபச்சாரத்துக்கு துணை நின்றவர்கள் போட்டு வரும்  நாடகம்தான். 

லர் விபச்சாரம் செய்த பி.ஜே. பற்றி அடையாளம் காட்டுங்கள் பொம்களைங்களை விட்டு விடுங்கள் என்கிறார்கள். 

அல்லாஹ்வோ اَلزَّانِيَةُ  என்று  விபச்சாரம் செய்த பெண் என்றுதான் முதலில் சொல்கிறான். பிறகுதான் விபச்சாரம் செய்த ஆண் என்கிறான். 

அது மட்டுமல்ல. அடுத்து என்ன சொல்லி எச்சரிக்கிறான் தெரியுமா?

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் வ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்படவே கூடாது என்கிறான். அது மட்டுமல்ல.

அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். 24:1,2  என்றும் சொல்லி உள்ளான். 

மறையுங்கள் வெளிப்படுத்தாதீர்கள் என்று சொல்லும் மனிதர்களுக்கு கட்டுப்படுவதா? 

விபச்சாரியும் விபச்சாரகனும் தண்டிக்கப்படுவதை ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும் என்று கட்டளை இட்டுள்ள அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதா?

நமக்கு அல்லாஹ்வின் நேசம் வேண்டுமா? மூடி மறையுங்கள் பெண்ணுக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்லும் மனிதர்களின் பாசம் வேண்டுமா? 

விபச்சாரி மீதோ விபச்சாரகன் மீதோ இரக்கம் காட்டினால் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்ளாதவர்கள் என்கிறான். 

நமக்கு ஈமான் முக்கியமா? இவ்வுலகில் சீமானாய் வாழ்வது முக்கியமா? எது முக்கியம்

நாம் படிப்பினை பெறுவதற்காக அல்லாஹ் தெளிவான வசனங்களை ஸுரத்துந் நுார் என்ற அத்தியாயத்தை  அருளி சட்டத்தை விதியாக்கி உள்ளான்.

விபச்சாரம் செய் பெண்ணையும்விபச்சாரம் செய்யும் ஆணையும் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறி உள்ளான்.
https://www.youtube.com/watch?v=PcTjJ6Mnbfo&feature=youtu.be

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.