விபச்சாரத்துக்கு4சாட்சி தேவையா? இது புறம் பேசுவதாக ஆகுமா?PJயின் முன்னறிவிப்பு

கோவை பாஸித் வெளியிட்ட பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ வெளியானது. 10 நாள் அவகாசம் எடுத்து தீர்ப்பு வாசித்த ததஜ தலையினர் பி.ஜே.யின் விபச்சாரத்துக்கு 4 சாட்சி வேண்டும் என்று பத்வா வழங்கினார்கள். இன்றும் பலர் 4 சாட்சி கொண்டு வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ததஜவினரின் இந்தக் கூற்றுக்கள் சரி இல்லை. மகாத் தவறானது. இதை நாம் சொல்லவில்லை. அண்ணன் பி.ஜெ. அவர்கள்தான் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி சாட்சியாக சொல்லி உள்ள முன்னறிவிப்பு வீடியோவை பாருங்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/4-pj.html

அந்த பொம்பளையோட போனான் இந்த பொம்பளையோட போனான் என்று சில கடிதங்கள் (பி.ஜே.யாகிய எனக்கு) எழுதி இருந்தார்கள் சில சகோதரர்கள். (அந்தக்) கடிதத்தை கவரில் வைத்து அவருக்கு அனுப்பி இருக்கிறேன். எதற்கு நான் சொல்கிறேன் என்று கேட்டால். தகவலா வந்ததை தகவலா சொல்கிறேன். நடவடிக்கை எடுப்பதற்காக வேண்டி. அவர் மீது ஹத்து அடிக்கிறதற்காக வேண்டி உன்னை வந்து தகவல் நான் தரவில்லை.

பொறுப்பில் வைத்துக் கொள்ளலாமா என்பதற்காக வேண்டித்தான் தருகிறேன் அதைக் கூட. இவோ இஸ்லாமிய அமீரு (இஸ்லாமிய சட்டப்படி) நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். ரஜ்மு செய்ய ( கல்லால் அடித்துக் கொல்ல)ப் என்பதற்காக தகவல் கொடுக்கவில்லை. 4 சாட்சி கொண்டு வருவதற்கு.
நாலு சாட்சி எதற்கு கொண்டு வரணும் என்று சொன்னால் அவனுக்கு (இஸ்லாமிய அடிப்படையில்) தண்டனை வாங்கி கொடுப்பதற்காகத்தான்  நாலு சாட்சி கொண்டு வர வேண்டும்.
(பி.ஜே.யாகிய) நான் என்ன சொல்கிறேன் என்று சொன்னால் ஒரு இடத்தில் பணியாற்றக் கூடிய ஒருத்தன். தவ்ஹீது உடைய தலைமையில் இருக்கிற ஒருத்தன் கிட்ட சில தப்புகள் இருக்கிறது நமக்கு பெயர் கெட்டுப் போய் விடும். தவ்ஹீது உடைய வளர்ச்சி பாதிக்கும் என்பதற்காக வேண்டி நீ ஒரு தலைவன் என்ற முறையில் நான் உனக்கு தெரிவிக்கிறேன்
நீ அந்த மாதிரி விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்களை துாக்கி போட்டு இயக்கத்தை நடத்தனுமே தவிர திரும்பவும் அதே மாதிரி ஆட்களை போட்டு அதை நியாயப்படுத்தின் கொண்டு இருக்கக் கூடாது.
கடிதம் வந்ததற்கே பொறுப்பில் வைக்கக் கூடாது என்கிறது முன்னறிவிப்பு. ஆடியோ ஆதாரம் வந்த பின் தலைவராக ஆனது எந்த வகையில் நியாயம்? என்று பி.ஜே.யின் மனசாட்சி கேள்வி கேட்காமல் இருக்குமா?


பி.ஜே. மீதான குற்றச்சாட்டைக் கூறினால் இது புறம் பேசும் செயல் என்றும் ததஜக்கள் கூறி வருகிறார்கள். இது சரியா? என்பதற்கும் அண்ணனின் முன்னறிவிப்பு வீடியோவில் என்ன சொல்லி உள்ளார் பாருங்கள்.
ஒரு இயக்கத்துடைய தலைவராக இருந்து கொண்டு அந்த தலைமைத்துவத்தைக் கொண்டு ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அதை மேடை போட்டு சொல்ல வேண்டும். 
மற்றவர்களை பாதிக்கும் என்றால் புறம் பேசுதல் கூடும். மற்றவர்களை பாதிக்காத வரைதான் புறம் பேசுதல் கூடாது. மற்றவர்களை பாதிக்கிற ஒரு செயலாக இருக்குமேயானால் புறம் பேச மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது. மேடை போட்டு பேசினால்தான் நிர்வாகத்தை மாற்றுவார்கள். மக்கள் பிரச்சனையாக ஆனால்தான் நிர்வாகம் மாறும். மக்களுக்கு யாரால் கேடு ஏற்படுகிறதோ அவனைப் பற்றி பேச வேண்டும்.

ஹதீஸ் அறிவிப்பாளர்களை குறை சொல்கிறோமே. அந்த அறிவிப்பாளர் பொய்யர் இந்த அறிவிப்பாளர் பொய்யர் என்று. அதை ஏன் சொல்கிறோம்? அதை விமர்சிக்காட்டி பொய்யான ஹதீஸெல்லாம் மார்க்கமாகிப் போய் விடும். மக்களை பாதிக்கும்.

அபூஜஹ்ல், பிர்அவ்னைப் பற்றி பேசுகிறோம் அவன் செத்துப் போய் எவ்வளவோ நாள் ஆகி விட்டது. அதுவும் புறம்தான். (பி.ஜே.யாகிய) நானாக விட்டடிக்கவில்லை. மார்க்கத்தில் அந்த மாதிரி இருக்கிறது. இப்படியாக பி.ஜே.யின் முன்னறிவிப்பு உள்ளது

மாடு அறுப்பு தடை சட்டம் நிரந்தரமல்ல என்று பி.ஜேஅன்றே சொன்னார். பி.ஜே.யின் முன்னறிவிப்பு நடந்து விட்டது என்று வீடியோ  வெளியிட்டு பெருமைப்பட்ட சகோதரர்களே! பி.ஜே.யின் இந்த முன்னறிவிப்பு வீடியோவையும் வேகமாகப் பரப்பி செயல்படுத்திக் காட்டுங்கள்.

காகித கடிதத்திற்கே கட்டம் கட்டச் சொன்ன அண்ணன் ஆடியோவில் வசமாக சிக்கியுள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று ஆடியோக்களில் சிக்கி உள்ளார். 3 ஆடியோக்களில் உள்ள குரல்களுக்கு சொந்தக்காரர்கள் மக்கள் முன் சரண் அடையச் செய்யுங்கள். இல்லையேல். 

3 ஆடியோக்களில் உள்ள குரல்களுக்குரியவர்களையும் அவர்களை ஆதரித்து நிற்கும் இயக்க வெறியர்களான பொய்யர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக.  



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.